பேசவேண்டிய நேரத்தில் பேசவேண்டும்.
சுருக்கமாக பேச வேண்டும்.
பேசியதையே திரும்ப திரும்ப பேசக்கூடாது. இதனால் உடலின் சக்தி வீணாகாமல் பார்த்து கொள்ளலாம்.
பிறரை பற்றி ஏளனமாக பேசுதல்,
கோள் சொல்லுதல்,
எதற்கெடுத்தாலும் குறை சொல்லுதல்,
இடக்கு, மடக்காக பேசுதல் போன்றவற்றால் மனம் தன்னைக் கெடுத்துக் கொள்கிறது.
இனி கடுமையான வார்த்தைகளால் யாரையும் பேசுவதில்லை என தீர்க்கமாக, திடமாக, உறுதியாக முடிவெடு முன்னேறு தோழா!
சுருக்கமாக பேச வேண்டும்.
பேசியதையே திரும்ப திரும்ப பேசக்கூடாது. இதனால் உடலின் சக்தி வீணாகாமல் பார்த்து கொள்ளலாம்.
பிறரை பற்றி ஏளனமாக பேசுதல்,
கோள் சொல்லுதல்,
எதற்கெடுத்தாலும் குறை சொல்லுதல்,
இடக்கு, மடக்காக பேசுதல் போன்றவற்றால் மனம் தன்னைக் கெடுத்துக் கொள்கிறது.
இனி கடுமையான வார்த்தைகளால் யாரையும் பேசுவதில்லை என தீர்க்கமாக, திடமாக, உறுதியாக முடிவெடு முன்னேறு தோழா!
No comments:
Post a Comment