Saturday, 5 October 2024

அக்கப் போர்

அன்பு மனிதனைத் தெய்வ நிலைக்கு உயர்த்தும். அன்பைப் பரிமாறிக் கொள்ளும் சமுதாயம் எப்படி வன்முறையைத் தீர்வாக நினைக்கும்.

அன்பு குறையும் போது பேரழிவு ஆரம்பமாகிறது. வீட்டிற்கும் நாட்டிற்கும் அதுவே பொது .

போரென்னும் அக்கப்போர் ஒரு போதும் வேண்டாம்.

No comments: