Voltaire SR
Saturday, 5 October 2024
அக்கப் போர்
அன்பு மனிதனைத் தெய்வ நிலைக்கு உயர்த்தும். அன்பைப் பரிமாறிக் கொள்ளும் சமுதாயம் எப்படி வன்முறையைத் தீர்வாக நினைக்கும்.
அன்பு குறையும் போது பேரழிவு ஆரம்பமாகிறது. வீட்டிற்கும் நாட்டிற்கும் அதுவே பொது .
போரென்னும் அக்கப்போர் ஒரு போதும் வேண்டாம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment